கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான சரியான சூழலோ அல்லது பொதுவான எதிரியோ இல்லாததால், மெக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளான பாகிஸ்தானும் துருக்கியும் செளதி அரேபியா மீதான ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராகத் தங்கள் ராணுவத்தை உடனடியாகப் பயன்படுத்தாமல் அமைதி காக்கின்றன.
தங்களது இயற்கையான வாழ்விடத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இந்தியாவின் ஒடிசாவில் உள்ள ஒரு காட்டில் ஐந்து குட்டி ஒராங்குட்டான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அங்கு எப்படி வந்தன என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்று இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் வயிற்றில் ஆணிகள், நகவெட்டி, நாணயங்கள் உள்பட 44 பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டு, சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன. அப்பொருட்கள் எப்படி சிறுவனின் வயிற்றுக்குள் சென்றன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. முழுக்க முழுக்க நேரலை செய்யப்பட்ட இந்த கூட்டத் தொடரின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் கூறுவது என்ன?
முதலமைச்சர் விஜய், இந்தியாவின் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக வருவார் என்ற தவெக-வினரின் கனவு உண்மையில் சாத்தியமா? அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன?
ஓமனில் தமிழக மீனவர்கள் ஐந்து மாதங்களாகப் படகிலேயே வாழ்ந்த இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுப் பராமரிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த நிலைமையில் சிக்கியது எப்படி?