வங்கதேசத்தில் விவாதப் பொருளாகும் பிரிக்ஸ் உச்சி மாநாடு. இந்தியா அழைப்பு விடுத்திருந்தும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கெடுக்க வங்கேசம் உச்சி மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? இதனால் அந்நாடு இழந்தது என்ன?
வங்கதேசத்தில் விவாதப் பொருளாகும் பிரிக்ஸ் உச்சி மாநாடு. இந்தியா அழைப்பு விடுத்திருந்தும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கெடுக்க வங்கேசம் உச்சி மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? இதனால் அந்நாடு இழந்தது என்ன?
கடந்த மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்திற்கு காலநிலை மாற்றமே காரணம் என்ற புதிய ஆய்வின் அடிப்படையில், ஐ.நா. காலநிலை பேரிடர் நிதியத்திடம் சுமார் 20 மில்லியன் டாலர் இழப்பீடு கோர நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.
யுத்தம் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னரும் ராணுவத்தால் எடுக்கப்பட்ட நிலங்கள் திருப்பித் தரப்படாததைக் கேட்டு, யாழ்ப்பாணத்தில் மக்கள் போராடி வருகின்றனர். அரசு கூறுவது என்ன?