இந்திய அரசு தனது இலவச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக் கொள்கையை மாற்றி, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வருவது ஏன்? இதன் பின்னணி என்ன?
உயரும் கட்டுமானச் செலவுகள், நிலத்தின் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழலால் வீடுகளின் விலைகள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருவதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகின்றனர். இது எவ்வளவு தீவிரமடைந்துள்ளது?
தற்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகள் விரைவில் நமது தெருக்களுக்கும், பூங்காக்களுக்கும் வரக்கூடும். ஆனால், இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் பாதுகாப்பனதா? தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நுட்பங்களை இது கொண்டுள்ளதா?