அயோத்தி ராமர் கோவில் காணிக்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தற்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் கோவிலில் காணிக்கை செலுத்துவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது கோவில் நிர்வாகத்தின் உள்நாட்டு விசாரணையைத் தாண்டி, காவல்துறை விசாரணை, மாநில அரசின் உயர
மெஸ்ஸியின் கைகளில் இருந்த அந்தக் குழந்தை, விரைவில் மெஸ்ஸியின் காலடிச்சுவடுகளைப் பின்பற்றி, இருபது வயதை எட்டுவதற்கு முன்பே கால்பந்து உலகில் ஒரு புதிய பரபரப்பை உருவாக்கும் என்று அந்தப் புகைப்படக் கலைஞர் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
மெஸ்ஸி கையில் வைத்திருந்த அந்தக் குழந்தைதான் லாமின் யமால்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், எஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
புத்தர் கோவில்கள் என்றாலே தியானம், அமைதி, ஆன்மீகம் ஆகியவைதான் நினைவுக்கு வரும். ஆனால் தென் கொரியாவில் உள்ள நக்சான்சா புத்தர் கோவிலில் இளைஞர்கள் தங்களது வாழ்க்கை துணையைத் தேடுவதற்காக டேட்டிங் ரிட்ரீட் எனும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டிருப்பது பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென் கொரியா AI
மக்கள் தொகை வளர்ச்சி குறைந்த நாடுகளில் ஒன்றான தென் கொரிய
ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்க செனட்டில் இரு கட்சிகளையும் சேர்ந்த செனட்டர்கள் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் சுங்கவரி விதிக்க இந்த மசோதா வழிவகுக்கிறது. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. “லிண்ட்சே கிரஹாம் ரஷ்யா பொறுப்புக்கூறு மசோதா” என
பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக 4 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
வௌவால் இனங்களின் எண்ணிக்கை, குறிப்பிட்ட சில வௌவால்களால் பரப்பப்படும் நோய்களின் வகைகள் மற்றும் அவற்றின் மூலம் வைரஸ்கள் பரவுதல் ஆகியவை குறித்து விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன
பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், வெற்றிபெற அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்பட்ட பிரான்ஸை மிகச்சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஸ்பெயின் வீழ்த்தியது.
1928ம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தவர், 2015ம் ஆண்டு சென்னையி்ல் காலமானார். இன்றைக்கும் நாம் எழுந்து மரியாதை செலுத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர். ஆனால், அவருக்கு பத்மவிருது, தேசியவிருது கொடுக்கப்படவில்லை. அந்த மரியாதைகிடைக்கவில்லை என அவரும் ஆதங்கப்படவில்லை. என் பணி இசைப்பணி என வாழ்ந்தார். இன்று அவரின் 11 வது நினைவு நாள். அவர் குறித்து அவருடன் பழகியவர்கள், திர