நம் சமூகத்தின் ஆகப்பெரும் செல்வம் கல்வி. மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். ஒருவரின் செல்வத்தையோ, சொத்தையோ அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்வதைக் காட்டிலும், அறிவைக் கடத்துவதற்கு புத்தகங்களால் மட்டும்தான் முடியும். இன்றைக்கு டிஜிட்டல் யுகத்தில் புத்தக வாசிப்பு என்பது குறைந்து வருகிறது.
வீட்டில் இருக்கின்ற பழைய புத்தகங்களைத் தூக்கிப்போட்டு விட்டு இடத
சென்னை 28 திரைப்படம் வெளியாகி, 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குச் சினிமாவில் 20-ம் ஆண்டு.
சினிமாவில் 20-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது பற்றியும், இத்தனை ஆண்டுகளாக அவர் சினிமாவில் எதிர்கொண்ட அனுபவங்கள் பற்றியும் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
‘கிரீன் பூட்ஸ்’ என அழைக்கப்படும் ஒரு சடலம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பனிப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகக் கிடக்கிறது. இப்போது, அவரது உடலை மீட்பதற்கான குழுவை இந்தியா தேடி வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதியம் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு இன்று மாலை 4.20 மணியளவில் வரும் அமித் ஷா ரமண ஆசிரமத்துக்குச் சென்று, அங்கு சுமார் 1 மணிநேரம் நடைபெறும் சிறப்புப் பூஜைகளில் பங்கேற்கிறார்.
ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜெண்டயா (Zendaya) மற்றும் டாம் ஹாலண்ட் (Tom Holland) ஆகியோர் ஸ்பைடர்மேன் படங்களில் ஜோடியாக நடித்து உலகளவில் பிரபலமானவர்கள். 2016 முதல் காதலித்து வந்த இந்த ஜோடி, தங்கள் ரகசியத் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். இந்த ஜோடி ஆகஸ்ட் 4 அன்று தங்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள பீவர்புரூக் ஹோட்டல் (Beaverbrook Hotel) சொகுச
மும்பை: பொதுவாக நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் தாங்கள் வழங்கி கடனை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு அதிகாரித்துள்ளது. ஆப் லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு சரியான நேரத்தில் பணம் கட்டவில்லை என்றால், இரவு நேரங்களில் போன் செய்து மிரட்டுவது, வீட்டிற்கு ஆட்களை அனுப்பவுது போன்ற செயல்களை செய்வதாக வாடிக்கையாளர்கள் பலர் ரிசர்வ் வங்கிக்கு
மும்பை: பொதுவாக நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் தாங்கள் வழங்கி கடனை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு அதிகாரித்துள்ளது. ஆப் லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு சரியான நேரத்தில் பணம் கட்டவில்லை என்றால், இரவு நேரங்களில் போன் செய்து மிரட்டுவது, வீட்டிற்கு ஆட்களை அனுப்பவுது போன்ற செயல்களை செய்வதாக வாடிக்கையாளர்கள் பலர் ரிசர்வ் வங்கிக்கு
மும்பை: பொதுவாக நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் தாங்கள் வழங்கி கடனை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு அதிகாரித்துள்ளது. ஆப் லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு சரியான நேரத்தில் பணம் கட்டவில்லை என்றால், இரவு நேரங்களில் போன் செய்து மிரட்டுவது, வீட்டிற்கு ஆட்களை அனுப்பவுது போன்ற செயல்களை செய்வதாக வாடிக்கையாளர்கள் பலர் ரிசர்வ் வங்கிக்கு
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ரங்கநாத் (66) தற்கொலையைத் தொடர்ந்து அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என அவரின் மகன் தெரிவித்திருக்கிறார்.
1949-ல் சென்னையில் பிறந்த இவர், ரயில்வே துறையில் பயணச்சீட்டு பரிசோதகராகத் வேலையைத் தொடங்கினார். பின்னர் சினிமா மீது கொண்ட ஈர்ப்பால், 1969-ல் பாபு இயக்கத்தில் வெளியான புத்திமந்துடு திரைப்படத்தின்