கல்லூரியில் படித்த 18 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பென்னாகரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்சோ
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு 18 வயது கல்லூரி மாணவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் 30 ஆண்டுகால நீண்ட நாள் கனவு இறுதியாக நனவாகப் போகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (CMDA) வெண்பாக்கம் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில், 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அதிநவீன புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முற்றிலும்
இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையிலான மோதல் தணிவதற்கான அறிகுறிகள் தெரியாத நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் நிலைத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா - இரான் ஒப்பந்தத்தை வரவேற்றாலும் வளைகுடா நாடுகளுக்கு கவலை தரும் விஷயம் என்ன?
இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையிலான மோதல் தணிவதற்கான அறிகுறிகள் தெரியாத நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் நிலைத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா - இரான் ஒப்பந்தத்தை வரவேற்றாலும் வளைகுடா நாடுகளுக்கு கவலை தரும் விஷயம் என்ன?
நாளை என்பதே நரசிம்மருக்கு இல்லை என்பார்கள். வேண்டியவர்களுக்கு வேண்டிய கணத்திலேயே அருளும் பெருமாள் அவர். அப்படிப்பட்ட நரசிம்ம மூர்த்தி கோயில் கொண்டிருக்கும் தலங்கள் அநேகம் உள்ளன.
அவற்றில் மிகவும் சிறப்பான ஒன்று சம்பத்கிரி நரசிம்மர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைந்துள்ளது சம்பத்கிரி. சம்பத்கிரியின் மலையடிவாரத்தில் வேணுகோபால சுவாமி திருக்கோயில் அமைந்து
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் நிரந்தர அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இருதரப்பும் 60 நாட்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து ஆராய்ந்து வருகிறது.
சிங்கப்பூர் கப்பலைத் தாக்கிய ஈரான்|Represental images
இந்நிலையில் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற சிங்கப்பூர் கொடி ஏந்தியக் கப்பலை ஈரான் ரா