செங்கல்பட்டு மக்களின் 30 ஆண்டு கனவு நனவாகிறது! திறக்கப்படும் அதிநவீன பேருந்து நிலையம்.. எங்கே?
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் 30 ஆண்டுகால நீண்ட நாள் கனவு இறுதியாக நனவாகப் போகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (CMDA) வெண்பாக்கம் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில், 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அதிநவீன புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முற்றிலும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


