நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரம்யா சுப்ரமணியன் நேற்று முதல்வர் விஜய்யை அவரின் அலுவலகம் சென்று சந்தித்திருக்கிறார்.
அது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆறு மாதங்களுக்கு முன்பு, மலேசியாவில் அவருடைய இறுதி திரைப்படத்தின் திரைப்பட விழாவை நான் நடத்தினேன். நேற்று மாலை, எங்கள் முதலமைச்சரைச் சந்தித்தேன். இதுதான் வாழ்க்கை... கடந்த இருபது ஆண்டுகளாக இந்த மாபெ
வீட்டு வேலைகளைச் செய்வதில் ஆண் - பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
சமையல் மற்றும் சுத்தம் போன்ற வேலைகளை ஒரு பெண்ணின் கடமையாகப் பார்க்கக்கூடாது என்றும், அதற்குப் பதிலாக, பாலின பாகுபாடு பார்க்காமல், ஒவ்வொரு வயது வந்தவரும் செய்ய வேண்டிய அத்தியாவசிய பணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மன் தலைநகர் பெர்லின் நகர் பனியில் உறைந்து விரைத்தது. உச்சக்கட்டத்தில் இரண்டாம் உலகப் போர். நாஜி ஜெர்மனிக்கு வசந்தத்தைக் கொண்டு வந்தது 1943 புத்தாண்டு. ஃபியூரர் ஹிட்லருக்கு மகிழ்ச்சியான போர்ச் செய்தியை வழங்கினர் ராணுவ உயர் அதிகாரிகள். அந்த உற்சாகத்தில் அவர்கள் மிடுக்கித் திரிந்தனர்.
மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடந்த மதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் விழாவிற்கு வருவார்களா என எதிர்பார்க்கிறேன். அது அவர்கள் முடிவு.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார். 2001 முதல் 2026 மார்ச் வரை விரியும் இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் கடந்த திமுக அரசின் மீது நிறைய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். அவர் முன்வைத்த டாப் 5 குற்றச்சாட்டுகள் என்னென்ன?
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ஓர் ஈமு கோழி பண்ணையில், 2009-ம் ஆண்டு சில கோழிகள் காணாமல் போய்விட்டன.
இந்நிலையில், அதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்த அப்போதைய காவல்துறை ஆய்வாளர் கருணாகரன் என்பவர் ஈமு கோழிகளைக் கண்டுபிடிக்க முடியாமல், அதேபோன்ற ஈமு கோழி பண்ணைகள் நடத்திய சிலரைப் பிடித்து விசாரித்ததாகக் க
ஜூன் 24, 2026 அன்று வெனிசுலாவில் 7.1 & 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அந்த நிலநடுக்க அதிர்வுகள் மக்களைத் தாக்குவதற்கு சில நொடிகள் முன்பாகவே, அங்குள்ள மக்களின் ஆண்ட்ராய்டு போன்களுக்கு கூகுள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை (Google Earthquake Alert) வந்தது.
பல கட்டடங்கள் இடிந்து விழுந்த இந்தக் கோர விபத்தில், தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க