ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே பள்ளி மாணவன் ஒருவர் வாட்ஸ்- அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் - சாமுண்டீஸ்வரி தம்பதியரின் ஒரே மகன் தினேஷ் (16). இவர் ஒழுகூர் பகுதியிலுள்ள
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
கட்டுரையாளர்: ஆதி தாமிரா
தான் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் காதலியைக் கூட்டிக்கொண்டு, தன் கல்யாணச் செய்தியைச் சொல்லிப்போவதற்காக, மருத்துவச் சிறையிலிருக்கும் மன நலம் பாதிக்கப்பட்
இந்திய சந்தையில் வெள்ளியில் விலை உயர்வை பார்க்கும் போது, தங்கம் மிகவும் சிறியதாக தெரிந்த காலம் மாறி, தற்போது டமாள் டமாளென சரிந்து கீழே விழுந்துள்ளது. கடைசியாக நீங்கள் பார்த்த வெள்ளியின் உச்ச விலை என்ன..? யோசித்துக்கொண்டே தொடர்ந்து படிங்க. உயரும்போது எப்படி தங்கத்தை காட்டிலும் வேகமாக உயர்ந்ததோ, அதேபோல் இறங்கும் போதும் வெள்ளியின் விலை கடுமையான
கலைக்கும் இசைக்கும் எல்லைகள் இல்லை என்பதைத் தனது ஒவ்வொரு மெட்டிலும் நிரூபித்து வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரு இசையமைப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக மாறியிருக்கும் ரஹ்மானின் சாதனைகள் எண்ணிலடங்காதவை. அவரது புகழ் மகுடத்தில் புதிதாக ஒன்று சேர்ந்துள்ளது.
தவெக அரசின் மனிதவளத்துறை அமைச்சரான சரத் போதைப் பொருள் பயன்படுத்துவதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில், இப்போது அமைச்சர் சரத் அந்த வீடியோ குறித்த விளக்கத்தை கூறியிருக்கிறார்.
பரவும் வீடியோவில்
மனிதவளத்துறை அமைச்சர் சரத் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் வைத்து போதைப்பொ
தங்கம்.. சாமானிய மக்களின் முக்கியமான முதலீட்டு சொத்து. ஆனால் கடந்த சில மாதங்களில் தங்கம் விலையில் ஏற்பட்ட தடுமாற்றம் முதலீட்டாளர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, தற்போது கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் இனி வரும் காலத்தில் உயருமா அல்லது தொடர்ந்து குறைந்து பழைய விலைக்கே திரும்புமா என்பது
13 வயதில் தடம் பதித்தது முதல் பல சாதனைகளைத் தகர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு, பெல்ஃபாஸ்ட்டில் அயர்லாந்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெறும் முதலாவது டி20 சர்வதேசப் போட்டியில் இந்தியா அறிமுக வாய்ப்பை வழங்கக்கூடும்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர் வலைதளம், நிறுவனங்களின் வலைதளம், UMANG ஆப் ஆகியவை ஐந்து நாள்களுக்கு தற்காலிகமாக வேலை செய்யாது என்று EPFO அறிவித்துள்ளது.
என்ன காரணம்?
கணினி மேம்பாட்டுப் பணி காரணமாக இந்த வலைதளங்கள் மற்றும் ஆப் தற்காலிகமாக வேலை செய்யாது.
எப்போது முதல் எப்போது வரை?
இன்று (ஜூன் 26, 2026) முதல் வருகிற ஜூன் 30, 2026 வரை மேம்பாட்டுப் ப