தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெகவை சேர்ந்த பாபு என்ற நிர்வாகி மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி பாபுவை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி. தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கம்பம் மெட்டு காலனியை
பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல் தலைமுறையாக கல்வி பயிலும் மாணவர்களின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில், வியாழக்கிழமை வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அரையிறுதிக்கு முன்னேறும் அணியின் வாய்ப்பு வலுப்பெற்றுள்ளது.
இருப்பினும், இதைத் தாண்டி அரையிறுதிக்குச் செல்லும் பாதை எளிதானதாக இல்லை.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
என்னை பெண் பார்க்க வந்த நாளில்தான் குமாரை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் முதன் முதலாகப் பார்க்கிறேன். சுமார் 20 வயது இருக்கும். மாப்பிள
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற கட்டடமான CITIC Tower-இல் சற்றும் எதிராபாராத விதமாக ஒரு சிறிய ரக விமானம் மோதிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளை போல் அல்லாமல் சீனாவில் மிகவும் கடுமையான வான்வெளி பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தாண்டி இப்படியொரு விபத்து நிகழ்ந்திருப்பது, அந்நாட்டின்
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதால் சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர்த்து மற்ற பள்ளிகளில் மாநில அரசு வகுத்துள்ள 5 வயது என்பதே பின்பற்றப்படுகிறது.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதால் சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர்த்து மற்ற பள்ளிகளில் மாநில அரசு வகுத்துள்ள 5 வயது என்பதே பின்பற்றப்படுகிறது.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதால் சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர்த்து மற்ற பள்ளிகளில் மாநில அரசு வகுத்துள்ள 5 வயது என்பதே பின்பற்றப்படுகிறது.
Rajapaksa son questioned over Rs. 19 million investment probeby abilash
Body
Picture : AdaDerana
Rohitha Rajapaksa, the son of former Sri Lankan president Mahinda Rajapaksa, was questioned for nearly six hours by the Central Crime Investigation Bureau (CCIB) on Thursday as part of an investigation into the source of funds allegedly used to invest Rs. 19 million in two private companies.
According to Ada Derana, investigators questioned Rajapaksa over the origin of the Rs. 19 million allegedly invested in two private institutions based in Mirihana and Boralesgamuwa. He ar