சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளை எந்த வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும்? நீடிக்கும் குழப்பம்

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதால் சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர்த்து மற்ற பள்ளிகளில் மாநில அரசு வகுத்துள்ள 5 வயது என்பதே பின்பற்றப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.