வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கத்தின் அளவு 7.2 ஆக இருந்தது, இரண்டாவது 7.5 அளவில் இருந்தது.
2026, ஜூன் 21 அன்று, தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புனல் வடிவ சுழல்காற்று தோன்றி சில இடங்களில் சேதங்களை ஏற்படுத்தியது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சுழல் காற்று தோன்றியது ஏன்? இந்திய வானிலை ஆய்வு மையமும் நிபுணர்களும் கூறுவது என்ன?
வெனிசுவேலாவில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம், 1900-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டில் பதிவான மிக வலுவான நிலநடுக்கம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் சில புகைப்படங்கள்:
பால் பாக்கெட்டுகள் வெவ்வேறு நிறங்களில் வருகின்றன. இந்த ஒவ்வொரு நிறங்களும் எதைக் குறிக்கின்றன? பாலை அதன் உள்ளடக்கத்தை வைத்து அடையாளம் காண்பது எப்படி? என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 அளவாக இருந்தது, இரண்டாவது 7.5 அளவாக இருந்தது.
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் விஜயின் உரைக்கும் செயலுக்கும் திமுக எதிர்வினையாற்றி உள்ள நிலையில் சமீபத்திய நிகழ்வுகள் சட்டப்பேரவை மரபுகள் மற்றும் விதிகள் தொடர்பான விவாதத்தை எழுப்பியுள்ளது.
திருவள்ளூரில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக, ஜூன் 25 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
‘Before we too pass away’ - Tamil families appeal to UN over Chemmani mass gravesby abilash
Body
The Association for Relatives of the Enforced Disappeared in the North-East (ARED) has appealed to the United Nations to ensure an international investigation into enforced disappearances and mass graves across the Tamil homeland, including the ongoing excavations at Chemmani, where more than 380 human skeletal remains have been uncovered.
In a letter dated 19 June 2026, the association called on the United Nations High Commissioner for Human Rights and the United Nations Human Rights Council to intervene, stating that seventeen years a