தமிழ் திரை உலகின் மூத்த கலைஞர்களில் உருவான பாக்யராஜ் இன்று காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார்.
திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் கே.பாக்யராஜ்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யராக திரைப்பயணத்தை தொடங்கிய பாக்யராஜ் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என இவருக்கு பல முகங்கள்.
1971-ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். முதல் திரைப்படமே இவருக்கு பெயரையும், புகழையும் அள்ளி தந்த
லக்னோ: சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ்காரர்களே போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து ‘ரொமான்ஸ் செய்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள நிலையில் பெண் போலீஸ் - கான்ஸ்டபிள் தொடர்பான ‘ரொமான்ஸ் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உத்தர பிரத
ஷாஜஹான் மற்றும் மும்தாஜ் மஹால் ஆகியோரின் திருமணம் 1612 இல் நடைபெற்றது. ஷாஜஹான் அப்போது இளவரசர் குர்ரம் என்றும், மும்தாஜ் மஹால் அர்ஜுமந்த் பானு பேகம் என்றும் அழைக்கப்பட்டனர்.
ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளது பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை...
"தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே ந