திரைக்கதை பிதாமகர் என்றழைக்கப்படும் கே.பாக்யராஜ், மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 73. இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பத்திரிகை அதிபர், பத்திரிகையாசிரியர், எழுத்தாளர் என்ற பன்முகத்துக்கு சொந்தக்காரரான பாக்யராஜின் மறைவு, திரையுலகை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவரது மறைவு குறித்து தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தின் துணை தலைவரான யார் கண்ண
சென்னை: முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில், பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் ஐ.டி. கார்டு வழங்கப்படும் என த.வெ.க அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டில் இனி ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்கள் சாதி அடையாளத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக்கொள்ளப் போகும் அவலத்தை உருவாக்க நினைக்கிறது த.வெ.க. அரசு என்று திமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது. வருவாய
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரான் போருக்கு முந்தைய நிலைக்கும் கீழே சரிந்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலையில் இவ்வளவு கடுமையான சரிவு ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் சில்லறை எரிபொருள் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? அது எப்போது குறையும்?
தமிழ்த் திரையுலகில் `திரைக்கதை மன்னன்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் கே.பாக்யராஜ். 1980-களில் தமிழ் சினிமாவின் வணிக சமன்பாடுகளையும், கதை சொல்லும் பாணியையும் முற்றிலும் மாற்றி அமைத்த பெருமை இவருக்கு உண்டு. பிரமாண்டமான அதிரடிச் சண்டைகளோ, ஆடம்பரமான அரங்குகளோ இல்லாமல், அன்றாட மனிதர்களின் எளிய வாழ்க்கையையே மாபெரும் வெற்றிப் படங்
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் கே. பாக்யராஜ். பாக்யராஜ் இயக்கிய படங்கள்தான், இன்று சினிமா படிக்கும் மாணவர்களுக்குத் திரைக்கதைக்கான மாஸ்டர் கிளாஸ்!
ஈரோடு: டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டதில் தவறில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வெங்கட் நாராயணா உட்பட முதல்வர் விஜய்யால் நியமிக்கப்பட்ட அத்தனை பேரும் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுப்பார்கள் என்று கூறிய செங்கோட்டையன், காவிரி நதி பிரச்சனையிலும் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுக்க தயாராக இருக