திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் கே.பாக்யராஜ்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யராக திரைப்பயணத்தை தொடங்கிய பாக்யராஜ் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என இவருக்கு பல முகங்கள்.
1971-ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். முதல் திரைப்படமே இவருக்கு பெயரையும், புகழையும் அள்ளி தந்த