இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட இருந்த பல பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் விவாதப் பொருளானது. இதில் என்ன சர்ச்சை? திமுக - தவெக இந்த விவகாரத்தில் மோதிக் கொண்டது ஏன்?
தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம் சற்றே பொலிவிழந்திருப்பது உண்மைதான்
ஆனால், இன்னமும் சென்னைக்குள்ளும், புறநகர்ப் பகுதிகளுக்கும், குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கும் தினசரி மக்கள் வந்து செல்லும் முக்கிய மையமாகவே கோயம்பேடு விளங்கி வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் அதிரி புதிரி அரசியலுக்குத் திமுக திரும்பிட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தோல்விக்கான காரணங்கள் அறிக்கையாக கட்சித் தலைமைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு விட்ட நிலையில், சட்டசபைக்குள் ஆளுங்கட்சியை எதிர்க்கும் அரசியலாகட்டும், கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளை லெஃட் அன்ட் ரைட் விடுவதாகட்டும்
ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே பள்ளி மாணவன் ஒருவர் வாட்ஸ்- அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் - சாமுண்டீஸ்வரி தம்பதியரின் ஒரே மகன் தினேஷ் (16). இவர் ஒழுகூர் பகுதியிலுள்ள
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
கட்டுரையாளர்: ஆதி தாமிரா
தான் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் காதலியைக் கூட்டிக்கொண்டு, தன் கல்யாணச் செய்தியைச் சொல்லிப்போவதற்காக, மருத்துவச் சிறையிலிருக்கும் மன நலம் பாதிக்கப்பட்
இந்திய சந்தையில் வெள்ளியில் விலை உயர்வை பார்க்கும் போது, தங்கம் மிகவும் சிறியதாக தெரிந்த காலம் மாறி, தற்போது டமாள் டமாளென சரிந்து கீழே விழுந்துள்ளது. கடைசியாக நீங்கள் பார்த்த வெள்ளியின் உச்ச விலை என்ன..? யோசித்துக்கொண்டே தொடர்ந்து படிங்க. உயரும்போது எப்படி தங்கத்தை காட்டிலும் வேகமாக உயர்ந்ததோ, அதேபோல் இறங்கும் போதும் வெள்ளியின் விலை கடுமையான
கலைக்கும் இசைக்கும் எல்லைகள் இல்லை என்பதைத் தனது ஒவ்வொரு மெட்டிலும் நிரூபித்து வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரு இசையமைப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக மாறியிருக்கும் ரஹ்மானின் சாதனைகள் எண்ணிலடங்காதவை. அவரது புகழ் மகுடத்தில் புதிதாக ஒன்று சேர்ந்துள்ளது.
தவெக அரசின் மனிதவளத்துறை அமைச்சரான சரத் போதைப் பொருள் பயன்படுத்துவதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில், இப்போது அமைச்சர் சரத் அந்த வீடியோ குறித்த விளக்கத்தை கூறியிருக்கிறார்.
பரவும் வீடியோவில்
மனிதவளத்துறை அமைச்சர் சரத் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் வைத்து போதைப்பொ