டெல்லியில் தெரு நாய்கள் பிரச்னை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்துள்ளது.
விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரை
வரும் 27ம் தேதி தனது திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்த நடிகை ரித்விகா தற்போது எதிர்பாராத காரணங்களால் அந்தத் திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்காக லட்சக்கணக்கில் தொண்டர்கள் மாநாட்டுத் திடலை நோக்கி வருகைதந்த வண்ணம் உள்ī
துபாயில் எமிரேட்ஸ் விமானச் சேவையில் பணியாற்றும் ஜைனப் ரோஷ்னா என்ற பெண் தனது பாட்டியை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளன்று கேரளா சென்றுள்ளார்.