தனது காதலனால் உயிருக்கு ஆபத்து இருந்ததால் தற்காப்புக்காக அவரை கத்தியால் குத்தியதாகக் கூறும் பிரிட்டனைச் சேர்ந்த 23 வயது டிக்டாக் இன்ஃப்ளூயன்ஸர் பிரூக் ஜார்ஜ், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபை நகரில் திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.
முதுகுளத்தூர் வட்டம், வலசை, மணக்குளம் ஆகிய ஊர்களுக்கு இடையில் உள்ள அய்யனார், தர்ம முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் எடுக்க குழி தோண்டியுள்ளனர். அப்போது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன.
இதுபற்றி பெருங்கருணையைச் சேர்ந்த மாரி, வேல்முருகன் ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அங்கு நேரில் ஆய்வு செய்
இந்தியத் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று என்றழைக்கப்படும் கே. பாக்கியராஜ் நேற்று (ஜூன்.27) மாரடைப்பால் காலமானார்.
சுவரில்லாத சித்திரங்கள் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் இருக்கிறார். அவரின் திடீர் மறைவு திரைத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத