சேலம் மாவட்டம், அரியானூர் அருகில் உள்ள சந்தனக்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தறிப் பட்டறை தொழில் செய்து வரும் இவர்களால் வறுமையில் குடும்பத்தை நடத்த முடியாத நிலையில், குழந்தைகளைப் பராமரித்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தம்பதிக்கு கடந்த 19 - ம் தேதி அரியானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்காவதாக பெண் க