Sri Lanka set to deploy largest peacekeeping contingent to Haiti despite past abuses
Sri Lanka set to deploy largest peacekeeping contingent to Haiti despite past abuses by Rahul
1,132 Sri Lankan personnel from the Sri Lankan Army and the Police Special Task Force are set to depart on United Nations peacekeeping missions in Haiti in August, marking the single largest deployment of the country’s personnel to date.
The contingent will consist of 900 army personnel from various regiments, 189 officers from the Police Special Task Force, and, for the first time, 43 female army personnel who are reportedly trained in demining and explosive ordnance disposal operations.
The battalion will be equipped with
பெருந்துயரத்தில் வெனிசுலா.. புரட்டி போட்ட நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1000ஐ நெருங்கியது!
கராகஸ்: வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளது. 2,980 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா மாகாணத்தில் ராணுவக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். நிலநடுக்கத்துக்குப் பிறகு காணாமல் போனவர
அயர்லாந்து அணி வரலாற்று வெற்றி - இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெறாதது குறித்து விவாதம்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீசத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைக் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்ற
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி.. கட்சியை விட்டு நீக்கினார் லெஃப்ட் பாண்டி!
தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெகவை சேர்ந்த பாபு என்ற நிர்வாகி மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி பாபுவை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி. தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கம்பம் மெட்டு காலனியை
நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அரசு தொடக்கப் பள்ளிகள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?
பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல் தலைமுறையாக கல்வி பயிலும் மாணவர்களின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில
புத்தி சுவாதீனம் இல்லை என்றார்கள்... இன்று பால் பண்ணை பொறுப்பாளர்! |வழி காட்டிய மருத்துவர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
என்னை பெண் பார்க்க வந்த நாளில்தான் குமாரை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் முதன் முதலாகப் பார்க்கிறேன். சுமார் 20 வயது இருக்கும். மாப்பிள
சீனாவில் டிவின் டவர் சம்பவமா? பெய்ஜிங்கின் CITIC Tower மீது விமானம் மோதியது! பரபர வீடியோ
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற கட்டடமான CITIC Tower-இல் சற்றும் எதிராபாராத விதமாக ஒரு சிறிய ரக விமானம் மோதிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளை போல் அல்லாமல் சீனாவில் மிகவும் கடுமையான வான்வெளி பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தாண்டி இப்படியொரு விபத்து நிகழ்ந்திருப்பது, அந்நாட்டின்


