எழுத்தாளராக, உதவி கதாபாத்திரமாக தொடங்கிய பாக்யராஜின் பயணம் தற்செயல் ஹீரோ ஆக பரிணமித்து தனித்துவமான இயக்குநர், குணச்சித்திர நடிகர் என்கிற நிலை வரை உயர்ந்தது.
திரை உலகம் என்பதையும் தாண்டி அரசியல் களத்திலும் தனிக் கட்சித் தொடங்கி பயணித்த பாக்யராஜ் இறுதியில் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகப்பேறு மருத்துவர் சத்தியசுந்தரி. உள்ளூர் மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவரான இவர், 30 ஆயிரத்திற்ம் மேற்பட்ட பெண்களுக்கு மகப்பேறு மருத்துவம் அளித்தவர். தனது மருத்துவமனைக்கு வரும் பெருவாரியான நோயாளிகள் அனைவரும் ஒரே மாதிரியான குறிப்பிட்ட உடல்நல பாதிப்புகளுடன் வருவதை கவனித்த இவர், மிக மோசமான நச்சுக் க
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகப்பேறு மருத்துவர் சத்தியசுந்தரி. உள்ளூர் மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவரான இவர், 30 ஆயிரத்திற்ம் மேற்பட்ட பெண்களுக்கு மகப்பேறு மருத்துவம் அளித்தவர். தனது மருத்துவமனைக்கு வரும் பெருவாரியான நோயாளிகள் அனைவரும் ஒரே மாதிரியான குறிப்பிட்ட உடல்நல பாதிப்புகளுடன் வருவதை கவனித்த இவர், மிக மோசமான நச்சுக் க
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) சென்னை சாலிகிராமம், மெ
திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஜூன் 11 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஒரு திரைப்பட இயக்குநரை அவரது வெற்றிப் படங்களால் மதிப்பிடலாம். ஒரு நடிகரை அவரது நடிப்பால் நினைவுகூரலாம். ஒரு வசனகர்த்தாவை அவரது மொழிந
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தமிழ்த் திரையுலகம் மீண்டும் ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. திரைக்கதையின் மன்னனாகவும்,சாதாரண மனிதனின் வாழ்க்கையை அசாதாரண திரை