தமிழ்நாட்டில் துணை ஆட்சியர் , துணைக் காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் போன்ற உயரிய அரசுப் பதவிகள் குரூப் 1 தேர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன.
இந்த உயர் பதவிகளில் பெரும்பாலான இடங்கள் (சுமார் 90%) பதவி உயர்வு மூலமாகவே நிரப்பப்படுவதால், மீதமுள்ள 10 சதவீத இடங்கள் மட்டுமே டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனமாக மேற்கொள்ளப்படுகின்ற
"இருபது ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் எல்லாம் இடிந்து விழுந்திடும் என்று பயத்துடன் வாழும் எங்கள் பிரச்சனையை அதிகாரிகள் கண்டுக்கவே இல்லை" என்று வேதனையுடன் கூறுகிறார்கள் பட்டியல் பழங்குடியரான இருளர் சமூக மக்கள்.
கூரை பெயர்ந்து விழும் வீடுகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை அருகில் சோக்காடி செல்லும் வழியில் வசித்து வந்த 21 இருளர
கராகஸ்: அமெரிக்காவின் அண்டை நாடாக உள்ள வெனிசுலாவில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மொத்தம் 900 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் இன்ற காலையில் திடீரென்று வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9
Doctor Vikatan: பொதுவாக, இதயப் பிரச்சனைகளுக்காக ஸ்டென்ட் வைப்பதைப் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சிறுநீரகப் (கிட்னி) பிரச்சனைகளுக்காகவும் ஸ்டென்ட் வைக்க முடியுமா? எனது நண்பர் ஒருவர் அவருடைய உறவினருக்குக் கிட்னி ஸ்டென்ட் வைத்ததாகக் கூறினார். கிட்னி ஸ்டென்ட் என்றால் என்ன? இது யாருக்குத் தேவைப்படும், மற்றும் இது ஏன் வைக்கப்படுகிறது?
டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று அமெரிக்கா வார்னிங் செய்த நிலையில் தற்போது ஈரான் மீது
Northern Province Governor dismisses elected officials in two councilsby abilash
Body
The Governor of the Northern Province, Nagalingam Vethanayagam, has removed two democratically elected local government representatives from office through Extraordinary Gazette notifications issued this week, invoking powers under Sri Lankas local government legislation.
In Gazette notifications dated 19 June 2026, the Governor dismissed Vavuniya Municipal Council Mayor Sundaralingam Kandeeban and Chavakachcheri Urban Council Vice Chairman Gnanapragasam Kishor from both their executive positions and their memberships of their respective local authori
Sri Lanka set to deploy largest peacekeeping contingent to Haiti despite past abusesby Rahul
Body
1,132 Sri Lankan personnel from the Sri Lankan Army and the Police Special Task Force are set to depart on United Nations peacekeeping missions in Haiti in August, marking the single largest deployment of the country’s personnel to date.
The contingent will consist of 900 army personnel from various regiments, 189 officers from the Police Special Task Force, and, for the first time, 43 female army personnel who are reportedly trained in demining and explosive ordnance disposal operations.
கராகஸ்: வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளது. 2,980 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா மாகாணத்தில் ராணுவக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். நிலநடுக்கத்துக்குப் பிறகு காணாமல் போனவர