வரும் 27ம் தேதி தனது திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்த நடிகை ரித்விகா தற்போது எதிர்பாராத காரணங்களால் அந்தத் திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்காக லட்சக்கணக்கில் தொண்டர்கள் மாநாட்டுத் திடலை நோக்கி வருகைதந்த வண்ணம் உள்ī
துபாயில் எமிரேட்ஸ் விமானச் சேவையில் பணியாற்றும் ஜைனப் ரோஷ்னா என்ற பெண் தனது பாட்டியை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளன்று கேரளா சென்றுள்ளார்.
நீதிபதி பிராங்க் கேப்ரியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அமெரிக்காவில் உள்ள ரோட் தீவைச் சேர்ந்த இவர் கனிவான விசாரணைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.