news444606
ரூ.2 கோடி பட்ஜெட்… ரூ.170 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’!
பாதமே நலமா? Season 3: சர்க்கரை நோயாளிகள் தினமும் பாதங்களைப் பரிசோதிக்க வேண்டியது ஏன்?
சர்க்கரை நோய் (Diabetes) என்றாலே ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது பற்றித்தான் நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால், ஒரு சிறிய காயம்கூட வெளியில் தெரியாமல் தீவிரமான பாதிப்பாக மாறக்கூடிய நமது பாதங்கள் குறித்து எத்தனை பேர் கவனம் செலுத்துகிறோம்? இந்தக் கேள்வியை மையமாக வைத்து, ஆனந்த விகடன் மற்றும் டாக்டர் ஆர்.கே. நீரிழிவு பாத மற்றும் போடியாட்ரி நிறுவனம் (Dr. RK Diabetic Foot and Podiatry Institute) இணைந
முதல் நாளிலேயே களமிறங்கிய திமுக : இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் யார்?
தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாதமே நலமா? Season 3: சர்க்கரை நோயாளிகள் தினமும் பாதங்களைப் பரிசோதிக்க வேண்டியது ஏன்?
சர்க்கரை நோய் (Diabetes) என்றாலே ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது பற்றித்தான் நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால், ஒரு சிறிய காயம்கூட வெளியில் தெரியாமல் தீவிரமான பாதிப்பாக மாறக்கூடிய நமது பாதங்கள் குறித்து எத்தனை பேர் கவனம் செலுத்துகிறோம்? இந்தக் கேள்வியை மையமாக வைத்து, ஆனந்த விகடன் மற்றும் டாக்டர் ஆர்.கே. நீரிழிவு பாத மற்றும் போடியாட்ரி நிறுவனம் (Dr. RK Diabetic Foot and Podiatry Institute) இணைந
முதல் நாளிலேயே களமிறங்கிய திமுக : இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் யார்?
தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நள்ளிரவில் தகரக் கொட்டகையை நொறுக்கிய காட்டு யானை; தப்பியோடி உயிர் பிழைத்த தொழிலாளர்கள்
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.
அப்பகுதியில் இருந்த ஒரு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த அந்த யானை, அங்கு மாடுகளுக்காக வைக்கப்பட்டு இருந்த பசுந்தீவனங்களைச
முதல்வர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி : `ஹீரோ - வில்லன் ஆட்டம் ஆடும் இடமா சட்டமன்றம்?
சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 28 நாட்களாக நடந்து முடிந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 170 மணி நேரத்துக்கு அவை நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இதில், அவையின் மையமாக இருந்த முதல்வர் விஜய் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இருவரின் செயல்பாடுமே பெரும் கவலையளிக்கக் கூடியதாகவே இருந்தது. அரசியல் நேர்மையும் அவைக்கு தேவையான உழைப்பும் எங்கே என்கிற கேள்வியை இருவரும் எழுப்ப வைக்க



