news444606
Amnesty International says Sri Lanka must answer for deaths after prison transfers
Amnesty International says Sri Lanka must answer for deaths after prison transfers by abilash
Amnesty International has called for an urgent and independent investigation into the deaths of two prisoners transferred from Negombo Prison following deadly violence earlier this week, as allegations grow that other transferred inmates have been subjected to torture and ill-treatment.
In a statement issued on Thursday, Amnesty International’s Deputy Regional Director for South Asia, Babu Ram Pant, said reports surrounding the deaths and allegations of abuse were "deeply alarming".
அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு - கைது செய்யப்பட்ட 8 பேர் யார்?
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் மென்மையான போக்கு கடைப்பிடிக்கப்படுவதாக, அந்த ஆலயத்தைக் கட்டுவதற்கான இயக்கத்தில் பங்கேற்றவர்கள் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன
Sri Lankan military agrees to reopen road to Palaly temple after 35 years
Sri Lankan military agrees to reopen road to Palaly temple after 35 years by Thara
The Sri Lankan military has agreed to reopen the permanent access road to the Rajarajeshwari Amman Temple, which lies within the High Security Zone in Palaly, and to allow devotees to worship at the shrine daily from morning until 10pm, according to the member of parliament K. Ilankumaran.
The residents of Palaly were displaced on 15 June 1990 during the armed conflict, after which the area was sealed off under military control as a High Security Zone for more than 35 years, cutting off the historic temple from the community that had worshipped ther
தளபதி விஜய்யின் கடைசி படம்! ‘ஜனநாயகன்’ தணிக்கை முடிந்தது – ரிலீஸ் தேதி வெளியானது!
திண்டுக்கல்: குடிநீர் தட்டுப்பாடு; காலி குடங்களுடன் சாலை மறியலில் இறங்கிய பெண்கள்!
திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 41 மற்றும் 42-வது வார்டுகளில் வாட்டர் டேங்க் ரோடு மற்றும் மேட்டுப்பட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரும் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதால், அன்றாடத
சுயதொழில் தொடங்க ஆசையா? - தமிழ்நாடு அரசின் 4 அதிரடி தொழில் மேம்பாட்டுப் பயிற்சிகள் - முழு விவரம்!
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள தனது வளாகத்தில், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக பல்வேறு குறுகிய கால தொழில் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இப்பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திருமணப் புகைப்படம் ம
பழனி: ரூ.100 கோடியைக் கடந்த திருக்கோயில் வருமானம்... பஞ்சாமிர்தம் விற்பனையிலும் சாதனை!
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்புக் கட்டண தரிசனம், பூஜை பொருள்கள், பஞ்சாமிர்தம், பிரசாதம் விற்பனை, தங்க தொட்டில் பிரார்த்தனை மற்றும் தங்க தர புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டண சேவைகளை பழனி தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
அதோடு மலைக்கோயிலில் குழந்தைகளுக்கு
Jana Nayagan : 24 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்துக்கு A சான்றிதழ்; ரிலீசுக்குத் தயாராகும் ஜனநாயகன்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜனநாயகன்". இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனால் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போனது.


.jpeg?resize=480%2C360)




