news444606
“எனது நிம்மதியே முக்கியம்!” – திரைத்துறையில் நான் வகுத்துள்ள எல்லைகள் குறித்து மனம் திறந்த காஜல் அகர்வால்!
கரூர் சம்பவம்: `மக்களை தவிக்கவிட்டு ஓடிப்போனவர்கள் யார் என்பது..!- விஜய் பேச்சுக்கு கனிமொழி பதிலடி
கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்துக்குச் சென்றார். மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முதல்வர் விஜய் முன்வைத்தார்.
தவிர கரூர் துயர சம்பவம் குறித்துப் பேசிய விஜய், "என் வாழ்வில் என்னை அதிகம் காயப்படுத்தியது கரூர் சம்பவம். கரூரில் கூட்டம் அதிகமாக உள்ளது என்று போலீஸார் எங
15 மணி நேர ஷிஃப்ட்; நோ லீவ்; கைக்கு வராத படி காசு! - குமுறும் தீயணைப்பு காவலர்கள்!
தங்களுக்குப் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், முறையாக ஷிஃப்ட்கள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் தீயணைப்பு காவல்துறையினர் புகார் கூறிவருகின்றனர்
தங்களுக்குரிய பிரச்னைகள் குறித்து சில தீயணைப்புத்துறை காவலர்கள் நம்மை தொடர்புகொண்டு பேசினர். ``தீயணைப்புத்துறையின் சேவை இன்றியமையாதது. தீ விபத்துகளின் போதெல்லாம் எங்களின் உயிரைக் கொடுத்து வேலை செய
Idhayam Murali Review: நம் இதயத்துக்கு நெருக்கமாகின்றனவா இந்த இதயாவின் ஒரு தலை ராகங்கள்?!
பெற்றோர் அரவணைப்பின்றி வளரும் இதயாவுக்கு (அதர்வா), அவனுடைய மாமாவும் நண்பர்களும்தான் எல்லாம்! பள்ளிப் பருவத்தில் இதயா, டியூஷன், டென்னிஸ் பயிற்சி எனச் சுற்றி, சமந்தாவை (ப்ரீத்தி முகுந்தன்) ஒருதலையாகக் காதலிக்கிறார். இதயா தன் காதலை வெளிப்படுத்த நினைக்கும் வேளையில் திடுக்கிடும் டிவிஸ்ட் ஒன்று தெரியவருகிறது. அதனால் சமந்தாவிடம் தன் காதலைத் தெரிவிக்காமலே, அந்த சேப்டர
டிசம்பரில் வங்கதேசத்திற்குத் திரும்புகிறேன்; எந்த அரசும் தவறுக்கு அப்பாற்பட்டது அல்ல - ஷேக் ஹசீனா
2024-ம் ஆண்டு வேலைவாய்ப்பு கோட்டா பிரச்னை, ஊழல் போன்ற காரணங்களால் உள்நாட்டு கலவரம் வெடித்தது வங்கதேசத்தில். இது அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியைக் கவிழ்த்தது.
இதனால், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு தப்பி வந்தார் ஷேக் ஹசீனா. அவரை ஒப்படைக்குமாறு பல முறை இந்திய அரசிடம் வங்கதேசம் கேட்டும், இந்தியா இதுவரை அதை செய்யவில்லை.
ஆனால், இப்போது தானே வங்கத
தமிழ்நாடு இடைத்தேர்தல்: 5 தொகுதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் போட்ட தடை; முன்னாள் MLA-களுக்கு செக்!
தமிழ்நாடு அடுத்து 6 தொகுதிகளில் இடைதேர்தலை நோக்கி காத்திருக்கிறது.
அவை திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகள் ஆகும்.
இதில் திருச்சி கிழக்கை தவிர, மீதமுள்ள தொகுதிகள் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் காலியான தொகுதிகள் ஆகும்.
இந்தத் தொகுதிகளில் விரைவில் இடைதேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார
Gatta Kusthi 2: ``மோக்ஷாவா இருந்த என்னை மீனு டீச்சரா மாத்திட்டாரு - எமோஷ்னலான நடிகை மோக்ஷா
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது.
2022, டிசம்பர் 2 அன்று வெளியான கட்டா குஸ்தி முதல் பாகம் ரசிகர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்தே இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவ
15 நாள்களில் 31 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பு... சத்தமில்லாமல் சாதித்த சத்தீஸ்கர் கிராம மக்கள்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து, வெறும் 15 நாள்களுக்குள் சுமார் 31 கோடி லிட்டர் மழைநீரைச் சேமித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் (Mahasamund) மாவட்டத்தில் உள்ள 551 கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 1,140-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த அசாத்தியமான நீர் மேலாண்மைப் பணியை மேற்கொண்டுள்ளனர்.




