அள்ளி கொடுக்கும் ஏர்டெல்.. ஜூலை 24 தான் கடைசி தேதி.. பிறகு உங்க அக்கவுண்டிற்கே பணம் வந்து விழும்!

டெல்லி: நாட்டின் முக்கியமான டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், 2025-26 நிதியாண்டுக்கான டிவிடெண்ட் தொகையை அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத அதிகபட்ச தொகையை ஏர்டெல் டிவிடெண்டாக அறிவித்துள்ள நிலையில், அதை நாம் பெறுவது எப்படி. அதற்கான ரெக்கார்டு டேட் என்ன என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம். இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல டெலிகாம் நிறுவனங்கள்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.