news444606
தாராவியைக் நினைவூட்டும் நெரிசலும் ஆவோ, ஆவோ என்ற எளிய குடும்பத்தின் இன்முகமும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
மும்பை
மூன்று மாத ட்ரைனிங் பெங்களூரில் முடிந்தது.
வெவ்வேறு மாநிலத்திலிருந்து நாற்பது பேர் அங்கு ஒன்றாகப் பயிற்சி பெற்றோம். பயிற
ஹேப்பி ஹை தயாரிப்பில் ‘அன்பில் அவன்’: செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் சிறப்புத் திரைப்படம்!
எந்திரன் : தகர்க்கப்பட்ட எல்லைகள்! | ஆதி தாமிரா | `சினிஸ்கோப் 22
2000க்குப் பிறகு சுமார் 10 வருடங்கள், இந்தியாவின் பெரும்பகுதி சினிமா மார்க்கெட்டை தன்வசம் வைத்திருக்கும் இந்தி சினிமா, காதல் படங்களையும், சிறிய அளவு ஸ்பை ஆக்ஷன் படங்களையும் 20 கோடி, 30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வெளியிட்டு, வசூலில் 100 கோடி, 150 கோடி என பெஞ்ச்மார்க்குகளை உருவாக்கிக்கொண்டிருந்தது.
அதே காலகட்டத்தில்தான் யாரும் எதிர்பாராத வண்
ஒன்றரை மணி கெடு; குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக MLAக்கள்!-சபாநாயகரின் கோபத்துக்கு காரணம் என்ன?
சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இந்நிலையில் அவை தொடங்கிய 45 நிமிடத்தில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்களை அழைத்து குண்டுக்கட்டாக வெளியேற்றியிருக்கிறார் சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர். சபாநாயகரின் திடீர் கோபத்துக்கு காரணம் என்ன?
மானியக் கோரிக்கை
ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ்; அதனால்.! - எ.வ வேலு
நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார்.
குறிப்பாக சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். இந்நிலையில் முதல்வரின் பேச்சில் ஆட்சேபத்துக்குரியவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று இன்றைய சட்டமன்றக் கூட
ஈபிள் கோபுரம் சென்ற சாமியார்கள்: `சமத்துவத்தை விட்டுத்தர முடியாது - பெண் ஊழியர்கள் போராட்டம்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே BAPS (போச்சசான்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பின் புதிய கோயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை ஈபிள் கோபுரத்தைப் பார்வையிடச் சென்றனர்.
அப்போது, அக்குழுவினர் செல்லும் பாதைகளில் பெண் ஊழியர்கள் யாரும் பணியில் இருக்கக் கூடாது என்றும், அவர்
வெள்ளத்தால் வரமுடியாத இடத்திற்கு சென்ற பெற்றோர் - எதிர்நோக்கி காத்திருக்கும் 12 வயது நேபாள சிறுவன்
நேபாளத்தை புரட்டிப்போட்ட பனிச்சரிவு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் வெளிநாட்டினர் உட்பட 1300 பேர் இறந்துவிட்டனர். மேலும் பல ஆயிரம் பேரை காணவில்லை. பல கிராமங்கள் வெள்ளத்தில் அடியோடு அடித்துச்செல்லப்பட்டுவிட்டது. இந்த வெள்ளத்தில் 12 வயது சிறுவன் செரிங் என்பவரின் பெற்றோர் அடித்துச்செல்லப்பட்டுவிட்டனர். அவன் மட்டும் எப்படியோ உயிர் தப்பித்துக்கொண்டான்.
வெள்ளை சீருடை போலீஸ்; ஒரு நாளுக்கு 100 ரூபாய் படி.! - யார் இந்த அவைக்காவலர்கள்?
திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கோஷம் போட்டதால் அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
இந்த அவைக்காவலர்கள் என்பவர்கள் யார்?
அவை எப்போதுமே சுமூகமாக நடக்காது. அவைக்குள் கடும் அமளி நடக்கும் சூழலில் அதை கட்டுப்படுத்த அவைக்குள் நுழையும் காவலர்கள்தான் அவைக் காவலர்கள். சபாநாயகர் அ







