இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் காயம் அடைந்த சாய் சுதர்சனுக்குப் பதிலாகச் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்; இருப்பினும், பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த தேவ்தத் படிக்கல் கடும் சவாலாக இருப்பதால், ஆடும் லெவனில் சர்ஃபராஸுக்கு இடம் கிடைப்பதில் சுவாரஸ்யமான போட்டி நிலவுகிறது.
நியூயார்க்: இந்தியாவில் வசிக்கும் பலருக்கும் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களில் பணியாற்றுவது என்பது வாழ்நாள் கனவு. கோடிகளில் சம்பள, உயர்தரமான வாழ்க்கை, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடலாம் என்பதுதான் காரணம். அப்படி செட்டில் ஆன இந்தியப் பெண் ஒருவர் தனது அம்மாவை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மெட்டா தலைமையகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அவர்கள் இருவருக்கும் மிகச் ச
ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படிக் கையாள்வது?
"ஆபாசப் படங்களுக்கு அடிமையாதல்" (porn addiction) என்ற சொல் பொதுவானதாகிவிட்டாலும், அது தனிப்பட்ட ஒரு நோயாகவோ அல்லது மனநலக் கோளாறாகவோ அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்சிக் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி பெங்களூருவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Toxic Trailer - Yash
நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்சிக் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி பெங்களூருவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Toxic Trailer - Yash
நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்டு வரு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச் சரகம், அத்தாணி பிரிவு, மாதையன் கோயில் காப்புக்காடு பகுதியில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதன் உடல் முழுமையாக அழுகி சிதைந்த நிலையில் இருந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் இறந்தால், அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் தேச
திருச்சி புறநகரையும், மாநகரையும் இணைக்கும் பாலமாக நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம், கடந்த 2016 -ம் ஆண்டு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும் இந்த பாலத்தை கடந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், ந