ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் ராமாயணா படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.
Sai Pallavi - Ramayana
அங்கு படக்குழுவினர் கலந்துகொண்டு படம் தொடர்பாகப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே தலைமை ஏற்று நடத்தி வருகிறார். மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், மகாராஷ்டிராவில் போராட்டம் நடத்தப் போவதாகவும், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும
டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மத்திய அரசு இன்று அவர்களுடன் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இப்போராட்டம் நாடு முழுவதும் நடந்து வருகிறது.
மும்பை தாதரில் நேற்று 3 ஆயிரம் மாணவர்கள் கூடினர். இதே போன்று அஸ்ஸா
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுப்போம் என சிஜேபி செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார். பிபிசியிடம் தமிழில் அவர் கூறியது என்ன?
"எங்களுக்கு உணவு கிடைக்கிறது, ஆனால் எங்களுக்குக் கழிப்பறை தேவைப்படுகிறது. நான் நினைத்ததை விட அதிக பணம் செலவழித்துவிட்டேன். ஓரிரு நாட்களில் நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்"
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் திருத்தலம். தீவு மக்களின் பாதுகாவலராக கருதப்படும் இந்த திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த திருத்தலத்தின் 484-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 16-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் ஆரோன் திருப்பலியை நிறைவேற்றினார்.