இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹோ சி மின் நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த இரண்டு சாதாரணக் கிடங்குகளில் வியட்நாம் போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது, நைக், அடிடாஸ், கிராக்ஸ் மற்றும் குஸ்ஸி ஆகிய நிறுவனங்களின் லோகோக்கள் பொறிக்கப்பட்ட 23,000-க்கும் மேற்பட்ட காலணிகளைக் கண்டறிந்தனர்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் மென்மையான போக்கு கடைப்பிடிக்கப்படுவதாக, அந்த ஆலயத்தைக் கட்டுவதற்கான இயக்கத்தில் பங்கேற்றவர்கள் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன
வடக்கு லண்டனைச் சேர்ந்த தனிநபர் பயிற்சியாளரான மாரியோஸ், மோசமான நாட்களில் 14 மணிநேரத்திற்கு மேலாகத் தனது போன் திரையைப் பார்த்துக்கொண்டே இருப்பார் (இன்ஸ்டாகிராம் தான் தனக்குக் கூடுதல் பாதிப்பைத் தருவதாக அவர் கூறுகிறார்). ஆனால் இப்போது, தனிமையின் காரணமாகவே இந்த அடிமைத்தனம் ஏற்பட்டதாக அவர் கருதுவதால், அதை முறியடிக்க 12 அமர்வுகளைக் கொண்ட தனியார் சிகிச்சை முறையை அவர் முயற
ஹாலண்ட் நார்வே அணியை முதன்முறையாக உலகக் கோப்பை காலிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ள எர்லிங் ஹாலண்ட், தொடரின் அதிக கோல் அடித்தவர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். "தி ஆண்ட்ராய்டு" என்று அழைக்கப்படும் அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஐந்து சுவாரஸ்யமான தகவல்கள் இதோ
ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் உரிமை உள்ளிட்ட தனது அடிப்படை கோரிக்கைகளை கைவிடும்படி இரானை வற்புறுத்துவதற்கோ அல்லது இரான் ஆட்சி அதிகாரத்தின் உறுதியைக் குலைக்கும் அளவுக்கோ அமெரிக்காவால் இதுவரை எதுவும் செய்ய முடியவில்லை.
மதுரை அருகே உள்ள கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற ஒரு பண்டைய நகர நாகரீகத்திற்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்துள்ளதாக தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணிக்கும் அதன் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கும் சாதகமாக ஃபிஃபா மற்றும் நடுவர்கள் செயல்படுவதாக எகிப்து உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளது, போட்டி அட்டவணை, நடுவர் நியமனங்கள் மற்றும் பெனால்டி முடிவுகள் குறித்த சதித் திட்டக் கோட்பாடுகளையும் விவாதங்களையும் உலகளவில் தீவிரப்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த பரஸ்பரத் தாக்குதல்களைத் தொடர்ந்து, "இன்று இரவும் அவர்கள் மீது மீண்டும் பலத்த தாக்குதல் நடத்துவோம்" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சமிக்ஞை அளித்ததை அடுத்து, அமெரிக்கா இரான் மீது புதிய சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.