உத்தர பிரதேசத்தின் புலந்தஷஹரில் மாட்டு கோமியம் ஒரு லிட்டர் 10 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? சமாஜ்வாதி கட்சி இதை எதிர்ப்பது ஏன்?
உத்தர பிரதேசத்தின் புலந்தஷஹரில் மாட்டு கோமியம் ஒரு லிட்டர் 10 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? சமாஜ்வாதி கட்சி இதை எதிர்ப்பது ஏன்?
தொகுதி மறுவரையறைக்கு தவெக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனம் எழுவது ஏன்? இந்தத் தீர்மானம் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும்?
செளதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்த சீர்காழியை சேர்ந்த மீனவர் இரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடுவாய் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிஹோர் பகுதியைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், தங்களது மூதாதையரான ஜும்மாலால் ருதியா 1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் கடனாக வழங்கியதாகக் கூறுகின்றனர்.
"உங்களுக்கு ஒரு காதலன் வேண்டுமா? நாங்கள் ஒருவரை வாடகைக்கு ஏற்பாடு செய்து தருகிறோம்" என்ற பெயரில் சமீப காலமாக புதிய வகை சைபர் மோசடி நடந்து வருவதாக போலீசார் எச்சரிக்கின்றனர்.
பல தசாப்தங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக முக்கியமான சூரிய கிரகணத்தை புதன்கிழமை கோடிக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். சில நொடிகள் மட்டுமே நீடித்த அந்தக் காட்சியில், சந்திரன் சூரியனை மறைத்ததால் சூரியன் மறைந்தது.
மெக்கா ஒப்பந்தத்தில் இணைய எகிப்து விரும்பவில்லை என்பது தெளிவானதும், எஞ்சிய நாடுகள் அந்நாடு இல்லாமலேயே முன்னேற முடிவு செய்தன. இந்த ஒப்பந்தத்தில் எகிப்து பங்கேற்காததற்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது?