செளதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்த சீர்காழியை சேர்ந்த மீனவர் இரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடுவாய் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிஹோர் பகுதியைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், தங்களது மூதாதையரான ஜும்மாலால் ருதியா 1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் கடனாக வழங்கியதாகக் கூறுகின்றனர்.
"உங்களுக்கு ஒரு காதலன் வேண்டுமா? நாங்கள் ஒருவரை வாடகைக்கு ஏற்பாடு செய்து தருகிறோம்" என்ற பெயரில் சமீப காலமாக புதிய வகை சைபர் மோசடி நடந்து வருவதாக போலீசார் எச்சரிக்கின்றனர்.
பல தசாப்தங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக முக்கியமான சூரிய கிரகணத்தை புதன்கிழமை கோடிக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். சில நொடிகள் மட்டுமே நீடித்த அந்தக் காட்சியில், சந்திரன் சூரியனை மறைத்ததால் சூரியன் மறைந்தது.
மெக்கா ஒப்பந்தத்தில் இணைய எகிப்து விரும்பவில்லை என்பது தெளிவானதும், எஞ்சிய நாடுகள் அந்நாடு இல்லாமலேயே முன்னேற முடிவு செய்தன. இந்த ஒப்பந்தத்தில் எகிப்து பங்கேற்காததற்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது?
இதை இந்த ஆண்டின் மிகச்சிறந்த திருமணம் எனக் குறிப்பிடும் போச்சுகல் ஊடகங்கள், ஆகஸ்ட் 11-ஆம் அன்று லிஸ்பனுக்கு அருகே உள்ள கடற்கரை நகரமான காஸ்கியஸில் அவர்களின் திருமணம் நடைபெற்றதாகத் தெரிவிக்கின்றன.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பனையூர் ஊராட்சியின் திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் நந்தினி வேல்முருகன், தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வழங்க பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறுகிறார்.
கஞ்சா பயன்பாடு குறித்து கல்லூரி நிர்வாகிகள் கேட்டதன்பேரில் தகவல் கொடுத்ததால் அவர் கொல்லப்பட்டதாக மாணவனின் தந்தை கென்னடி ஊடகங்களில் பேசியுள்ளார். இதே கருத்தை அவருடைய உறவினரும் பிபிசியிடம் தெரிவித்தார்.