தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழகத்தில் நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 பி.எஸ்சி. நர்சிங் இடங்களுடன் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.270.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். கட்டடங்கள், விடுதிகள் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த கல்வியாண்டிலேயே ஏற்கெனவே உள்ள இடத்தைப் பயன்படுத்தி 600 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.