சீனாவின் சொந்த தேவைகளே அதனை இந்தியாவுடன் நெருங்கி வரச் செய்கிறதா?
கல்வான் மோதலுக்குப் பிறகு இரு நாடுகளிடையே அதிகரித்த கசப்புக்குப் பின், ஷி ஜின்பிங் இந்தியா வர சம்மதிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட வேகமான மாற்றங்களும், சீன பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களும் இதற்கான பதிலை அளிக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் சொந்த தேவைகளே இந்தியாவுடன் அதனை நெருங்கி வரச் செய்கிறதா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

