பிரிக்ஸ் உச்சி மாநாடு: சீனாவின் செல்வாக்கு, மத்திய கிழக்கு, யுக்ரேன் போர்கள் - இந்தியா முன்னுள்ள சவால்கள்

டெல்லியில் இந்தியா தலைமையிலான பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதில் சீனாவின் பெருகி வரும் சமச்சீரற்ற செல்வாக்கு, மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேனில் நடந்து வரும் போர்களால் இந்தியா எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.