காபி, தேநீரை சூடாக குடித்தால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தா? எச்சரிக்கும் புதிய ஆய்வு
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தேநீர், காபியை தொடர்ந்து மிகவும் சூடாகக் குடித்தால் உணவுக் குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறுகிறது. உண்மை என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


