ஈஃபிள் கோபுரம் மூடல் - இந்து மத குழுவுக்காக பெண் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதால் சர்ச்சை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு வந்த இந்து மதத் தூதுக்குழுவிற்காகப் பெண் ஊழியர்கள் பணியிடத்திலிருந்து மாற்றப்பட்டதைக் கண்டித்து, ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.