திமுகவினரை பேச அனுமதிக்க கோரிய விஜய் - அமளி, வெளிநடப்பு என சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று உரையாற்றினார். தனது உரையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள், அவதூறு பேச்சுகள் மற்றும் திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


