தாயின் ஆடைக்குள் மறைந்திருந்த குழந்தை: ஏரியில் கிடைத்த பழைய துப்பாக்கி, கொலை வழக்கில் 14 ஆண்டு மர்மத்தை விலக்குமா?

பிரான்சில் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் குடும்பம் படுகொலை செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்றும் ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. இருப்பினும், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஏரி ஒன்றில் லூகர் (Luger - மாடல் A) ரக கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதன் மூலம், இவ்வழக்கில் எதிர்பாராத விதமாக ஒரு புதிய துப்பு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.