தக்காளி சாப்பிட்டால் சிறுநீரக கல் உருவாகும், வாழைத்தண்டு சாறு அதை கரைக்கும் என்பது உண்மையா? மருத்துவர் விளக்கம்
உடலில் தேங்கும் கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுப் பொருட்களை சிறுநீரில் வடிகட்டி வெளியேற்றுவதே சிறுநீரகங்களின் முதன்மைப் பணியாகும். சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் சிறுநீர், சிறுநீர்க் குழாய் வழியாக சிறுநீர்ப்பைக்கு சென்று, குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன் வெளியேற்றப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


