கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றாலும் அரிதாகவே தேர்தல் களம் காணும் இந்த கட்சிகளில் என்ன நடக்கிறது? பிபிசி புலனாய்வு
"இந்தக் கட்சிகள் தேர்தல் அரசியலில் சுறுசுறுப்பாக இல்லை. இருந்தபோதும் இவ்வளவு பெரிய தொகைகள் இவற்றிற்கு கிடைக்கின்றன. அந்தப் பணத்தையும் அவை செலவிடுகின்றன. எனவே, இவை உண்மையில் அரசியல் கட்சிகளா, அல்லது தங்களது பணத்தை சட்டபூர்வமாக்க ஷெல் நிறுவனங்களுக்கான முகமூடிகளாக செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது"
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


