நேபாள பேரழிவுக்கு சில நிபுணர்கள் ஏன் சீனாவை சுட்டிக்காட்டுகின்றனர்?
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு, காலநிலை மாற்றத்தோடு திபெத் எல்லைப்புறப் பகுதிகளில் சீனா மேற்கொண்டு வரும் மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களும் ஆற்றுப் பாதை மாற்றங்களுமே காரணம் எனப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

