9 மாத கர்ப்பம் என கூறிய பெண்ணுக்கு சிசேரியன் செய்தபோது, கர்ப்பமே இல்லை என கண்டுபிடித்த மருத்துவர்கள்

இது மகப்பேறு மருத்துவத்தில் அரிதாக நிகழும் ஒரு சம்பவமாகும். இந்த வழக்கில், அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் கருப்பையில் குழந்தை இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.