வெலிகொண்டா: மூழ்கும் கிராமத்துக்குள் இந்த மூவரும் சென்றது ஏன்? மரத்தின் மீது ஏறி தப்பித்தது எப்படி?
ஆந்திராவின் வெலிகொண்டா திட்டத்தால் நீரில் மூழ்கிய கலனுட்டாலா கிராமத்தைப் பார்க்கச் சென்று வெள்ளத்தில் சிக்கி, மரத்தில் ஏறித் தவித்த மூன்று பேரை 8 மணி நேரச் போராட்டத்திற்குப் பிறகு அதிகாரிகள் பத்திரமாக மீட்டு விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


