பாகிஸ்தான் அணியில் 7 வீரர்கள், தலைமைப் பயிற்சியாளர் திடீர் நீக்கம் - தொடருக்கு நடுவே நடவடிக்கை ஏன்?

இங்கிலாந்துக்கு எதிரான தொடரைத் தோல்வியுடன் முடித்த பாகிஸ்தான், அதிரடி நடவடிக்கையாக 7 வீரர்களை அணியில் இருந்து நீக்கியதுடன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாத 5 வீரர்களை அணியில் சேர்த்து, தலைமைப் பயிற்சியாளரையும் விடுவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.