திபெத்தில் புதிதாக உருவான ஏரி - வெள்ள அபாய எச்சரிக்கையால் நேபாளத்தில் மீண்டும் பதற்றம்

புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான ஏரி போன்ற அமைப்பிலிருந்து (barrier lake) இன்று நீர் வழிந்தோடுவதாக சீன அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த ஏரி உடைந்து மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கிற அச்சத்தால் திபெத் பகுதியில் இன்று காலை மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.