உரிய நேரத்தில் நேபாளத்தை எச்சரிக்கை சீனா தவறிவிட்டதா? இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஏற்பாடு என்ன?
"இந்த வெள்ளத்திற்கான காரணம் குறித்து சீன அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். ஆனால், இதுவரை அதற்கான காரணம் என்ன என்பதைக் கூறும் நிலையில் அவர்களும் இல்லை. இந்தச் சம்பவம் நேபாளத்தில் நடந்ததா அல்லது திபெத் பகுதியை நோக்கி நடந்ததா என்பதும் தெரியவில்லை"
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


