சென்னையில் இருந்து சென்று நேபாள வெள்ளத்தில் சிக்கிய 49 தமிழர்களின் நிலை என்ன?
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் நிறுவனம் மூலம் 49 சுற்றுலா பணிகள் கடந்த 14 ஆம் தேதி கைலாய யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


