இடித்துக்கொண்ட தலைகள்: ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோவுக்கு அபராதம் - களத்தில் என்ன நடந்தது?
இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்காக இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு ஐசிசி, அவர்களது போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


